Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேத்தியாத்தோப்பு ஆஞ்சநேயர் ... பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்ச துவாரகை யாத்திரைக்கு வாங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2017
01:11

கோவை : பஞ்ச துவாரகை யாத்திரைக்கு வரும், 15ம் தேதி இயக்கப்படவுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயிலுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.இந்தியன் ரயில்வே, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும்(ஐ.ஆர்.சி.டி.சி.,) இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.இந்நிலையில் வரும், 15ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை, நெல்லுார், விஜயவாடா வழியாக, பஞ்ச துவாரகை யாத்திரை செல்கிறது. யாத்திரையில் துவாரகா, பேட் துவாரகா, நாத் துவாரகா, காங்ரோலி துவாரகா, தாக்கோர் துவாரகா மற்றும் நஷ்கலங் மஹாதேவ்(கடல் கோவில்) தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து செல்பவர்கள், ஈரோடு சென்று புறப்படலாம். 10 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு, 9,450 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தும், இந்த கட்டணத்தில் அடங்கும். ஒவ்வொரு கோச்சுக்கும் தகுதிவாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.யாத்திரை விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40655 என்ற மொபைல் போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும், தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar