Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிதாங்கூர் தேவசம் போர்டு ... மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறப்பு மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை கோவில் பாதுகாப்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை
எழுத்தின் அளவு:
சபரிமலை கோவில் பாதுகாப்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை

பதிவு செய்த நாள்

14 நவ
2017
06:11

அரக்கோணம்: சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு பணிக்கு, தேசிய பேரிடர் மீட்பு படையினர், 44 பேர் சென்றுள்ளனர். கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு வரும், 17 ல் நடக்கிறது. அன்று முதல் மகரஜோதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, வேலுார் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து, துணை கமாண்டன்ட் விஜயன் தலைமையில், 44 வீரர்கள், ரயில் மூலம் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் கூறியதாவது:  சபரிமலைக்கு செல்லும் வீரர்கள், மகரஜோதி வரை அங்கேயே தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர். திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணி செய்ய, 30 வீரர்கள் வரும், 28 ல் அங்கு செல்கின்றனர்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar