Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இது எப்படி மரணமாகும்? கல்வியற்ற கயவனிடம் இருக்கும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதோ சூப்பர் விடுகதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2017
03:12

அம்பலசோமாசி என்ற புலவர் கம்பரைப் பார்க்க வந்தார். கம்பர் வீட்டு வாசலில் ஒரு பெண் வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள்.  அம்மா! கம்பர் இருக்கிறாரா? இருக்கிறார். பல புலவர்கள் அவரைக் காண வந்துள்ளனர். அவர்கள் அவரிடம் தமிழின்பம் நுகர்ந்து கொண்டுள்ளனர், என்று அடுக்கினாள். இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் அல்லது இல்லை என்று சொல்லியிருக்கலாம். வாயாடி... எத்தனை பதில் சொல்கிறாள் என்று அவர் அசைபோட்டார். அவளிடம், நீ கம்பரிடம்ச் தமிழ் படித்திருக்கிறாயா? ஆங்... அன்றாடப் பணிக்கே பொழுது சரியாக இருக்கிறது. சரி..சரி... எனக்குத் தெரிந்த தமிழை உம்மிடம் பேசுகிறேன். ஒரு சின்ன டுகதை, பதில் சொல்லுமேன் என்றாள்.

புலவர் ஆர்வமானார். வட்டமாக இருக்கும், வன்னிக்கொடியில் தாவும், கொட்டுபவர் கையில் கூத்தாடும். எரித்தால் சிவசிவ என்பர். அது என்ன? என்றாள். புலவர் விழிக்கவே, யோசித்து சொல்லுமேன், என்றவள் போய்விட்டாள். இதற்குள் கம்பர் வந்து, புலவரிடம் வாயாடிப் பெண் கேட்ட கேள்வியைத் தெரிந்து கொண்டார். அது ஒன்றுமில்லை, புலவரே! அவள் தட்டும் வரட்டியைத் தான் அப்படி சொன்னாள். வட்டமாக இருக்கும் வரட்டியை வன்னி என்னும் நெருப்பில் சுடுவார்கள். சுட்டதும் எடுத்த சாம்பலே திருநீறு. அதை பூசும்போது சிவசிவ என்பார்கள்! அதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறாள், என்றார். கம்பரின் வேலைக்காரிக்கே இவ்வளவு திறனா என்று புலவர் ஆச்சரியப்பட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar