Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாய் தபோவனத்தில் மார்கழி ஆரத்தி விழா கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.10.88 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
01:01

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் உண்டியல் நேற்று எண்ணப்பட்டது. இதில், பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 415 ரூபாய் காணிக்கை இருந்தது. கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டிற்கு ஒரு முறை உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை, தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமையில், கோவிலில் வைக்கப்பட்டிருந்த மூன்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், 20க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், ஒன்பது லட்சத்து, 20 ஆயிரத்து, 710 ரூபாயும், சில்லரை காசாக, ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 705 ரூபாய் என, மொத்தம், பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 415 ரூபாய் இருந்தது. மேலும், தங்கம், 142 கிராம், வெள்ளி, 91 கிராம் இருந்தது. உண்டியல் எண்ணுவதையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் சத்யா, வளர்மதி, பாண்டியம்மா, கோவிந்தராஜ் மற்றும் அலுவலக பணியாளர்கள், கோவில் அறங்காவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; மதுரை கள்ளழகர் சாற்றி களைந்த பட்டு ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar