கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவன் தன்னை லிங்கமாக மாற்றி கொண்டு தோன்றிய நேரத்தை லிங்கோத்பவ காலம் என்பர். சிவராத்திரியன்று இரவு 11:30 மணி முதல் 12:30 மணி வரை உள்ள காலம் இது. இரவு முழுவதும் விழிக்க முடியாதவர்கள், இந்த நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது வழக்கம்.