Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ... விருதையில் 2,500 ஆண்டுகள் பழமையான வன்னிமரம் மரபு வழியில் மீட்பு விருதையில் 2,500 ஆண்டுகள் பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திரவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திரவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
04:02

மயிலாடுதுறை:  திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் இந்திரவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள திருவெண்காட்டில், சமயக்குரவர்களால் பாடல்பெற்றதும், புராண காலத்தை சார்ந்த பழைமையானதுமான, ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிகோயில் அமைந்துள்ளது.

நவகிரகங்களில் புதன் பகவானுக்கு உடணீய கோயிலான இங்கு, இந்த ஆண்டின் இந்திரவிழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இத னையொட்டி, ஸ்ரீ சுவேதாண்யேஸ்வரர், அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், பாலசுப்பிரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகள், கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து கொ டி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, கொடிமரத்தில் டணீஷபக்கொடி ஏற்றப்பட்டு, மஹா தீபாரா தனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இந்திரவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 4ம் தேதி திருக்கல்யாணமும், 6ம் தேதி திருத்தேரும், 9ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற்ற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: பெருமணம் கிராமத்தில் உலக நலன் வேண்டி பெரியாண்டவருக்கு லட்சார்ச்சனை நடந்தது. சங்கராபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar