Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகுண்ட தர்மபதி அவதார நாள் ஊர்வலம் வேண்டுதலை நிறைவேற்றும் முனீஸ்வரர் வேண்டுதலை நிறைவேற்றும் முனீஸ்வரர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு பக்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2018
01:03

மதுரை: மதுரையில் பாரதி யுவ கேந்திரா சார்பில் வில்லிபாரதம் குறித்து திருச்சி கல்யாணராமனின் சொற்பொழிவு நடந்தது.அவர் பேசியதாவது: ஒவ்வொரு இந்துவும் திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். ராமானுஜரும், ஆதி சங்கரரும் உலகம் உய்ய வேண்டும் என பாடுபட்ட மகான்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழை வளர்க்க பாடுபட்டார்கள். சைவமும், வைணவமும் இரு கண்கள். இரண்டும் வேதாந்தத்தை வளர்க்க பாடுபட்டவை. சைவர்களும், வைஷ்ணவர்களும் ஒவ்வொருவரும் எந்த பாகுபாடும் இன்றி நடக்க வேண்டும் என்று தியாகராஜ சுவாமிகள் தன் கீர்த்தனையில் கூறியுள்ளார். ராமாயண காலத்திற்கு பிறகு தான் உருவ வழிபாடு, விக்ரக வழிபாடு வந்தது. ஒவ்வொருவருக்கும் குரு பக்தி இருக்க வேண்டும். குரு பக்தி இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம். பகவானை காட்டிலும் திருவடி உயர்ந்தது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தியை ஊட்ட வேண்டும். அப்போது தான் பெரியவராக வளர்ந்த பிறகும் அதே சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துவர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar