அட்சயதிரிதியை அன்று என்ன வெல்லாம் நிகழ்ந்தது தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2018 04:04
* நண்பர் குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட, செல்வம் பெருகியது. * லட்சுமி குபேரர் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றார். * திருமாலின் மார்பில் திருமகள் இடம்பிடித்தாள். * பரசுராமர், பலராமர் அவதரித்த நன்னாள். * முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மா உலகை படைத்தார். * ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாட, தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது. * திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள். * திரவுபதியை மானபங்கம் செய்த போது, கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.