Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே! மனதை அடக்க என்ன வழி?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
களிமண்ணே காப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2018
03:05

இரும்புப் பெட்டி, பாதுகாப்பு அறைகள் ஆகியவற்றைப் பூட்டி, அரக்கு சீல் வைப்பதுதான் வழக்கம். ஆனால், மதுரை - அழகர் கோயிலில் கர்ப்பக்கிரகம், தானிய அறை, ஆபரண அறை, மற்ற விக்கிரகங்கள் உள்ள இடங்கள், ஆவண அறைகள் ஆகியவற்றைப் பூட்டி களி மண்ணால் சீல் வைக்கின்றனர். இந்த வழக்கம் எத்தனையோ தலைமுறைகளாகத் தொடர்கிறது. அழகர் கோயிலுக்கு அருகிலுள்ள வலையப்பட்டி எனும் கிராமத்திலிருந்து வெட்டி எடுத்து வரப்படும் இந்த மண்ணை வேறு எதற்கும் உபயோகப்படுத்தக் கூடாதாம். மீறினால் தெய்வக் குற்றமாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar