Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேசும்முன் இரண்டு முறை யோசி இந்தவார பிரசாதம்: அவல் லாடு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனம் போன போக்கில் போகலாமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
04:06

*  கடவுளுக்கும், உண்மைக்கும் முக்கியத்துவம் தராமல், மனம் போன போக்கில் வாழ்ந்தால் வாழ்வில் வீழ்ச்சி அடையப் போகிறாய்  என்பது பொருள்.
* உலகம் ஒரு போர்க்களம். அதனால் விளைவு குறித்து வருந்தாதே. இன்ப துன்பம், லாபநஷ்டம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் சமமாக கருது.
* மனம் வெளிப்புறமாகச் சென்றால் அது  தீமையின் பக்கம் அழைத்துச் செல்லும்.  உனக்குள்ளேயே திருப்பினால், அது  கடவுளின் பக்கம்  செல்லும்.
* கடவுளிடம்  நம்பிக்கை கொண்டால் நிம்மதியுடன் வாழலாம்.  உன்னால் நியாயத்தின் பக்கம் நிற்க முடியும்.
* கடவுள் மீது அன்பு செலுத்தினால் அவருடைய சாயலாக  மாறுவாய், அவரைப் போலவே y´மை, மகிமை மிக்கவனாக இருப்பாய்.  
* தெய்வ நிலைக்கு உயர்த்துவது பக்தி. இதை விடச் சிறந்ததும், எளிதாகப் பின்பற்றக் கூடியது வேறில்லை.
*தன்னலமற்ற  இறைத் தொண்டே வாழ்வின் லட்சியம்.
* சமயச்சடங்குகள், வழிபாட்டு முறைகளை விட கடவுளை அடைவதற்கு தொண்டே சிறந்த வழி.
* நியாயம், தர்மம், ஒழுக்கமுடன் வாழ  சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படி. அதன் வழிமுறைகளை பின்பற்று.
* உன் மதிப்பு குறித்து உன்னை அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள். உன்னை நீயே பெரியவனாக எண்ணினால், அது வெறும் கற்பனையே. - கேட்கிறார் ராமகிருஷ்ணானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar