பதிவு செய்த நாள்
04
அக்
2018
03:10
சிவம் எனும் பொருளும் ஆதி சக்தியோடு
சேரின் எத் தொழிலும் வல்லதாம்.
இவள் பிரிந்திடின் இயங்குவதற்கு அரிது
அரிது என மறை - இறைக்கு - மால்
நவ பெரும் புவனம் எவ் வகைத் தொழில்
நடத்தியாவரும் வழுத்து தாள்
அவனியின் கண் ஒரு தவம் இலார், பணியல்
ஆவதோ பரவல் ஆவதோ?
- வீரைக்கவிராஜபண்டிதர்.