Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரலக்ஷ்மி விரத மஹிமை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 2. வரலக்ஷ்மி விரதம்
வரலக்ஷ்மி விரதம் - ஸங்கல்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
02:10

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச் ’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே அஸ்மிந் வர்த்த மானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்), தக்ஷிணாயனே,.... ருதௌ (காலத்தின் பெயர்)... மாஸே (மாதத்தின் பெயர்), சு’க்ல பக்ஷே.... சு’பதிதௌ (திதியின் பெயர்), ப்ருகு வாஸர யுக்தாயாம் (வாரத்தின் பெயர்)... நக்ஷத்ர யுக்தாயாம் (நக்ஷத்திரத்தின் பெயர்) சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் சு’பதிதௌ, அஸ்மாகம் ஸகுடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய, ஐச் ’ வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக த்ருடகாத்ரதா ஸித்யர்த்தம், ஸ்ரீவரலக்ஷ்மீ ப்ரீத் யர்த்தம், ஸ்ரீவரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்யர்த்தம், யதாச ’க்தி த்யான ஆவாஹனாதி ஷோடசோ ’ பசாரை: ஸ்ரீவரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே

(என்று கூறி அக்ஷதையை வடக்குப் பக்கமாகப் போடவும்.)

அப உபஸ்ப்ருச்’ய (உத்தரணி தீர்த்தத்தால் கைகளை அலம்பவும்.)

விக்னேச் ’வர யதாஸ்தானம்
(உத்யாபனம்)

அகஜானன......... உபாஸ்மஹே (பக்கம் 33 பார்க்கவும்)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே
அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’ வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச் ’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
(என்று சொல்லி, மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு, வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கணபதி ப்ரஸாதம் சி’ரஸா க்ருஹ்ணாமி
(பிரசாத புஷ்பத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு சிரசில் தரிக்கவும்.)

கண்டா பூஜை  கலச பூஜை

பக்கம் (14  16 பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)

ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம்/ பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யேஜத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

த்யானம்

(ஸ்ரீவரலக்ஷ்மி அம்மனுக்கு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி புஷ்பம், அக்ஷதை போட்டு, தியானம் செய்து, அம்மனை தியானிக்கவும்.)

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தநயாம் ஸ்ரீரங்க தாமேச்’வரீம்
தாஸீபூத ஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமந்த மந்த கடாக்ஷலப்த விபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம்
வந்தே முகுந்தப்ரியாம்

யா ஸா பத்மாஸனஸ்தா
விபுலகடிதடீ பத்மபத்ராயதாக்ஷீ
கம்பீராவர்த்தநாபி: ஸ்தனபரநமிதா
சு’ப்ர வஸ்த்ரோத்தரீயா

லக்ஷ்மீர் திவ்யைர் கஜேந்த்ரை: மணிகண
கசிதை: ஸ்நாபிதா ஹேமகும்பை:
நித்யம் ஸா பத்மஹஸ்தா மம வஸது
க்ருஹே ஸர்வ மாங்கல்ய யுக்தா

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம் க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததாநாம் ஹரிவல்லபாம் பாவயே பக்தியோகேன கலசே ’(அ)ஸ்மின் மனோஹரே அஸ்மிந் கலசே ’ ஸ்ரீவரலக்ஷ்மீம் த்யாயாமி (புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)

தோரக ஸ்தாபனம்

பாலபாநு ப்ரதீகாசே ’ பூர்ணசந்த்ர நிபானநே
ஸூத்ரேஸ்மிந் ஸுஸ்திதா பூத்வா
ப்ரயச்ச பஹுலாந்வராந் தோரகம் ஸ்தாபயாமி

(கையில் கட்டிக்கொள்ளப்போகும் நோன்பு சரடை புஷ்பம் முடித்து கலசத்திற்கு மேல் அலங்காரமாக சாற்றவும்.)

ஆவாஹனம்

ஸர்வமங்கள மாங்கல்யே விஷ்ணுவக்ஷதஸ்த்தலாலயே
ஆவாஹயாமி தேவி த்வாம் அபீஷ்ட பலதா பவ
அஸ்மின் கலேச ’ ஸ்ரீ வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ப்ராணப்ரதிஷ்டா

(பக்கம் 41 ம் பக்கம் முதல் பக்கம்  48 ம் பக்கம் வரை உள்ளபடி சொல்லவும்.)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

அநேக ரத்னகசிதம் க்ஷீரஸாகர ஸம்பவே
ஸ்வர்ண ஸிம்ஹாஸநம் தேவி ஸ்வீகுருஷ்வ ஹரிப்ரியே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(சிறிதளவு அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

கங்காதி ஸரிதாநீதம் கந்தபுஷ்ப ஸமன்விதம்
பாத்யம் ததாமி தே தேவி ப்ரஸீத பரமேச்’வரி
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கங்காநதி ஸமாநீதம் ஸுவர்ண கலச ’ஸ்திதம்
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் புத்ர பௌத்ர பலப்ரதே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ப்ரஸன்னம் சீ’தலம் தோயம் ப்ரஸன்ன முகபங்கஜே
க்ருஹாணாசமநார்த்தாய கருடத்வஜ வல்லபே
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தம் எடுத்து 3 தடவை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

மஹாலக்ஷ்மி மஹாதேவி மத்வாஜ்ய ததிஸம்யுதம்
மதுபர்க்கம் க்ருஹாணேதம் மதுஸூதன வல்லபே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(தேன் கலந்த தயிரை பூவால் தொட்டு தெளிக்கவும்)

பயோததி க்ருதைர்யுக்தம் ச ’ர்க்கரா மதுஸம்யுதம்
பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் வரலக்ஷ்மி நமோஸ்து தே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம:
பஞ்சாம்ருத ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(பஞ்சாம்ருதம் பூவால் தொட்டு தெளிக்கவும்)

ஹேகும்ப ஸ்திதம் ஸ்வச்சம் கங்காதி ஸரிதாஹ்ருதம்
ஸ்நாநார்த்தம் ஸலிலம் தேவி க்ருஹ்யதாம் ஸாகராத்மஜே
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம: ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை பூவால் தொட்டு தெளிக்கவும்)

ஸ்நானாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

திவ்யாம்பரயுகம் ஸூக்ஷ்மம் கஞ்சுகஞ்ச மநோஹரம்
வரலக்ஷ்மி மஹாதேவி க்ருஹாணேதம் மயார்ப்பிதம்
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

மாங்கல்ய மணி ஸம்யுக்தம் முக்தாவித்ரும ஸம்யுதம்
தத்தம் மங்கள ஸூத்ரஞ்ச க்ருஹாண ஹரிவல்லபே
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம: கண்ட ஸூத்ரம் ஸமர்ப்பயாமி
(கருகமணி பனைஓலை அணிவிக்கவும்)

ரத்ன தாடங்க கேயூர ஹார கங்கண பூஷிதே
பூஷணாதி மஹார்ஹாணி க்ருஹாண கருணாநிதே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஆபரணானி ஸமர்ப்பயாமி
(ஆபரணங்கள் அணிவிக்கவும்)

கர்ப்பூர சந்தநோபேதம் கஸ்தூரீ குங்குமான்விதம்
ஸர்வ கந்தம் க்ருஹாணாத்ய ஸர்வ மங்களதாயினி
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம: கந்தான் தாரயாமி
கந்தோபரி ஹரித்ரா சூர்ணம் ஸமர்ப்பயாமி
(சந்தனமிடவும், குங்குமம் இடவும்)

சாலிஜாதான் சந்த்ரவர்ணான் ஸ்நிக்த மௌக்திக ஸந்நிபான்
அக்ஷதான் தேவி க்ருஹ்ணீஷ்வ பங்கஜாக்ஷஸ்ய வல்லபே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்)

மந்தார பாரிஜாதாப்ஜை: கேதக்யுத்பல பாடலை:
மல்லிகா ஜாதிவகுளை: புஷ்பைஸ் த்வாம் பூஜயாம்யஹம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: புஷ்பை: பூஜயாமி
(புஷ்பமாலை / புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்)

அங்க பூஜை
(ஒவ்வொரு நாமாவை சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ஓம் வரலக்ஷ்ம்யை    நம: பாதௌ         பூஜயாமி (கால்)
ஓம் மஹாலக்ஷ்ம்யை    நம: குல்ப்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் இந்திராயை        நம: ஜங்க்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் சண்டிகாயை        நம: ஜானுநீ        பூஜயாமி (முட்டி)
ஓம் க்ஷீராப்தி தனயாயை    நம: ஊரூ        பூஜயாமி (தொடை)
ஓம் பீதாம்பர தாரிண்யை    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் ஸாகரஸம்பவாயை    நம: குஹ்யம்        பூஜயாமி (மர்மம்)
ஓம் நாராயண ப்ரியாயை    நம: நாபிம்         பூஜயாமி (தொப்புள்)
ஓம் ஜகத்குக்ஷ்யை    நம: குக்ஷிம்        பூஜயாமி (வயிறு)
ஓம் விச்’வஜனந்யை    நம: வக்ஷ:        பூஜயாமி (மார்பு)
ஓம் ஸுஸ்தன்யை    நம: ஸ்தநௌ        பூஜயாமி (மார்பகம்)
ஓம் கம்புகண்ட்யை    நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் ஸுந்தர்யை        நம: ஸ்கந்தௌ        பூஜயாமி (தோள்)
ஓம் பத்மஹஸ்தாயை    நம: ஹஸ்தான்        பூஜயாமி (கைகள்)
ஓம் பஹுப்ரதாயை    நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் சந்த்ரவதநாயை    நம: வக்த்ரம்        பூஜயாமி (வாய்)
ஓம் சஞ்சலாயை        நம: சிபுகம்        பூஜயாமி (முகவாய்கட்டை)
ஓம் பிம்போஷ்ட்யை    நம: ஓஷ்டம்        பூஜயாமி (உதடு)
ஓம் அநகாயை        நம: அதரம்        பூஜயாமி (உதடு)
ஓம் ஸுகபோலாயை    நம: கபோலௌ        பூஜயாமி (கன்னம்)
ஓம் பலப்ரதாயை     நம: பாலம்        பூஜயாமி (நெற்றி)
ஓம் நீலாகாயை         நம: அலகான்        பூஜயாமி (வகிடு)
ஓம் சி’வாயை        நம: சி’ர        பூஜயாமி (தலை)
ஓம் ஸர்வமங்களாயை    நம: ஸர்வாண்யங்கானி    பூஜயாமி ( முழுதும்)

ஸ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்தரச ’த நாமாவாளி:

(ஒரு நாமாவளி என்பது ‘ஓம்’ல் ஆரம்பித்து ‘நம:’ வில் முடிவதேயாகும். ஒவ்வொரு நாமாவளிக்குப் பிறகும் புஷ்பம் அல்லது அக்ஷதையை சமர்ப்பிக்கவும்)

ஓம் ப்ரக்ருத்யை        நம:
ஓம் விக்ருத்யை        நம:
ஓம் வித்யாயை        நம:
ஓம் ஸர்வபூதஹித ப்ரதாயை     நம:
ஓம் ச்’ரத்தாயை        நம:
ஓம் விபூத்யை        நம:
ஓம் ஸுரப்யை        நம:
ஓம் பரமாத்மிகாயை    நம:
ஓம் வாசே        நம:
ஓம் பத்மாலயாயை (10)     நம:
ஓம் பத்மாயை        நம:
ஓம் சு’சயே        நம:
ஓம் ஸ்வாஹாயை    நம:
ஓம் ஸ்வதாயை        நம:
ஓம் ஸுதாயை        நம:
ஓம் தந்யாயை        நம:
ஓம் ஹிரண்மய்யை    நம:
ஓம் லக்ஷ்ம்யை        நம:
ஓம் நித்யபுஷ்டாயை    நம:
ஓம் விபாவர்யை    (20)    நம:
ஓம் அதித்யை        நம:
ஓம் தித்யை        நம:
ஓம் தீப்தாயை        நம:
ஓம் வஸுதாயை        நம:
ஓம் வஸுதாரிண்யை    நம:
ஓம் கமலாயை        நம:
ஓம் காந்தாயை        நம:
ஓம் காமாக்ஷ்யை        நம:
ஓம் க்ரோதஸம்பவாயை    நம:
ஓம் அநுக்ரஹ ப்ரதாயை(30)    நம:
ஓம் புத்தயே        நம:
ஓம் அநகாயை        நம:
ஓம் ஹரிவல்லபாயை    நம:
ஓம் அசோ’காயை    நம:
ஓம் அம்ருதாயை    நம:
ஓம் தீப்தாயை        நம:
ஓம் லோகசோ’ க விநாசி’ந்யை    நம:
ஓம் தர்மநிலயாயை    நம:
ஓம் கருணாயை        நம:
ஓம் லோகமாத்ரே(40)    நம:
ஓம் பத்மப்ரியாயை    நம:
ஓம் பத்மஹஸ்தாயை    நம:
ஓம் பத்மாக்ஷ்யை    நம:
ஓம் பத்மஸுந்தர்யை    நம:
ஓம் பத்மோத்பவாயை    நம:
ஓம் பத்மமுக்யை        நம:
ஓம் பத்மநாபப்ரியாயை     நம:
ஓம் ரமாயை        நம:
ஓம் பத்மமாலாதராயை    நம:
ஓம் தேவ்யை (50)    நம:
ஓம் பத்மின்யை        நம:
ஓம் பத்மகந்தின்யை    நம:
ஓம் புண்யகந்தாயை    நம:
ஓம் ஸுப்ரஸந்நாயை    நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை    நம:
ஓம் ப்ரபாயை        நம:
ஓம் சந்த்ரவதநாயை    நம:
ஓம் சந்த்ராயை        நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை    நம:
ஓம் சதுர்ப்புஜாயை(60)    நம:
ஓம் சந்த்ரரூபாயை    நம:
ஓம் இந்திராயை        நம:
ஓம் இந்துசீ ’தலாயை    நம:
ஓம் ஆஹ்லாதஜனன்யை    நம:
ஓம் புஷ்ட்யை        நம:
ஓம் சி’வாயை        நம:
ஓம் சி’வகர்யை        நம:
ஓம் ஸத்யை        நம:
ஓம் விமலாயை        நம:
ஓம் விச்’வஜனந்யை (70)    நம:
ஓம் துஷ்ட்யை        நம:
ஓம் தாரித்ர்ய நாசி’ந்யை    நம:
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை    நம:
ஓம் சா’ந்தாயை        நம:
ஓம் சு’க்லமால்யாம்பராயை    நம:
ஓம் ச்’ரியை        நம:
ஓம் பாஸ்கர்யை        நம:
ஓம் பில்வநிலயாயை    நம:
ஓம் வராரோஹாயை    நம:
ஓம் யச ’ஸ்விந்யை (80)    நம:
ஓம் வஸுந்தராயை    நம:
ஓம் உதாராங்காயை    நம:
ஓம் ஹரிண்யை         நம:
ஓம் ஹேமமாலின்யை    நம:
ஓம் தநதாந்யகர்யை    நம:
ஓம் ஸித்தயே        நம:
ஓம் ஸ்த்ரைணஸௌம்யாயை    நம:
ஓம் சு’பப்ரதாயை    நம:
ஓம் ந்ருபவேச்’ம கதாநந்தாயை     நம:
ஓம் வரலக்ஷ்ம்யை (90)    நம:
ஓம் வஸுப்ரதாயை    நம:
ஓம் சு’பாயை        நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை    நம:
ஓம் ஸமுத்ர தனயாயை    நம:
ஓம் ஜயாயை        நம:
ஒம் மங்களாயை        நம:
ஓம் தேவ்யை        நம:
ஓம் விஷ்ணு வக்ஷஸ்த்தல
ஸ்த்திதாயை        நம:
ஓம் விஷ்ணுபத்ன்யை    நம:
ஓம் ப்ரஸந்நாக்ஷ்யை (100)    நம:
ஓம் நாராயண ஸ்மாச்’ரிதாயை    நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை    நம:
ஓம் தேவ்யை        நம:
ஓம் ஸர்வோபத்ரவ வாரிண்யை    நம:
ஓம் நவதுர்காயை     நம:
ஓம் மஹாகாள்யை    நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு
சி’வாத்மிகாயை        நம:
ஓம் த்ரிகாலஜ்ஞான
ஸம்பந்நாயை        நம:
ஓம் புவநேச்’வர்யை (108)    நம:
ஓம் ஸ்ரீ வரலக்ஷ்ம்யை     நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

தூபம் ததாமி தே ரம்யம் குக்குல்வகரு ஸம்யுதம்
க்ருஹாண த்வம் மஹாலக்ஷ்மி பக்தாநாமிஷ்டதாயினி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: தூபமாக்ராபயாமி
(ஸாம்பிராணி/ ஊதுபத்தி காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயினி
தீபம் க்ருஹாண கமலே தேஹி மே ஸர்வமீப்ஸிதம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: தீபம் தர்ச ’யாமி
(தீபத்தை காட்டவும்)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக
சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன
பரிஷிஞ்சாமி (காலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ ருதம் த்வா
ஸத்யேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம: சா’ல்யன்னம், க்ருதகுள பாயஸம், மாஷாபூபானி, குடாபூபானி, லட்டுகானி, பக்ஷ்ய விசே ’ஷம், நாரிகேள கண்டம், கதலீபலம், ஏதத் ஸர்வம் அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி

மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

அம்ருதாபிதாநமஸி உத்தராபோசனம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் உத்தரணியால் தீர்த்தம் விடவும்.)

நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

உசீ’ரவாஸிதம் தோயம் சீ’தலம் ச ’சி’ஸோதரீ
பானாய க்ருஹ்யதாம் தேவி பாராவார தனூபவே
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: பானீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின் மேல் தீர்த்தத்தை விட்டு, நைவேத்யம் செய்யவும்)

நீராஜனம் நீரஜாக்ஷி நாராயண விலாஸினி
க்ருஹ்யதா  மர்ப்பிதம் பக்த்யா கருடத்வஜ பாமினி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூரம் காண்பிக்கவும்.)

நீராஜநானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஜாதீ சம்பக புந்நாக மல்லிகா வகுளாதிபி:
புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண வரலக்ஷ்மீ ஹரிவல்லபே!!
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ வரலக்ஷ்ம்யை நம: ஸ்வர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் சமர்ப்பிக்கவும்.)

ஸர்வமங்கள லாபாய ஸர்வபாய நிவ்ருத்தயே
ப்ரதக்ஷிணம் கரோம்யத்ய ப்ரஸீத பரமேச்’வரி

நமோஸ்து நாளீக நிபாநநாயை
நமோஸ்து நாராயண வல்லபாயை
நமோஸ்து ரத்நாகர ஸம்பவாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை ஜகதாம் ஜநந்யை
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம: ப்ரதக்ஷிண நமஸ்காரான்
ஸமர்ப்பயாமி (ப்ரதக்ஷிணம் செய்து, நமஸ்காரம் செய்யவும்.)

ஆயுராரோக்யமைச்’வர்யம் புத்ரபௌத்ரான் பசூ ’ந் தனம் ச ’த்ருக்ஷயம் மஹாலக்ஷ்மி ப்ரயச்ச கருணாநிதே
(என்று பிரார்த்தனை செய்யவும்.)

ராஜோபசாரங்கள்

(எல்லா உபசரங்களையும் செய்பவர்கள் மட்டும் கீழ்கண்ட மந்திரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி அந்தந்த உபசாரம் செய்யவேண்டும்.)

ச்சத்ரம் ஸமர்ப்பயாமி (குடை அளித்தல்)
சாமரம் ஸமர்ப்பயாமி (சாமரத்தால் வீசுதல்)
வ்யஜனம் வீஜயாமி (விசிறியால் வீசுதல்)
கீதம் ச்’ராவயாமி (பாட்டுப் பாடுதல்)
ந்ருத்யம் தர்ச ’யாமி (நடனம் புரிதல்)
வாத்யம் கோஷயாமி (வாத்யம் வாசித்தல்)
ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி (ஊஞ்சலில் ஆட்டுதல்)
ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(மற்றவர்கள் கீழ்கண்டபடி சொல்லி)
ச்சத்ர சாமராதி ஸமஸ்த ராஜோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)

தோரக்ரந்தி பூஜை

பூஜையில் மஞ்சள் தடவிய நூல்களில் 9 முடிச்சுகள் போட்டு மஞ்சள் சரடுகளை தயார் செய்து கொள்ள வேண்டும். அந்த சரடுகளை பூஜையில் வைத்து பூஜித்து பூஜை முடிந்ததும் வலதுகையில் அணிய வேண்டும். சரட்டில் உள்ள 9 முடிச்சுகளில், ஒவ்வொன்றையும் புஷ்பத்தால் பூஜிக்கவும்.

ஓம் கமலாயை நம:    ப்ரதம க்ரந்திம்    பூஜயாமி

ஓம் ரமாயை நம:        த்விதீய க்ரந்திம்    பூஜயாமி

ஓம் லோக மாத்ரே நம:    த்ருதீய க்ரந்திம்    பூஜயாமி

ஓம் விச்’வ ஜநந்யை நம:    சதுர்த்த க்ரந்திம்    பூஜயாமி

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:    பஞ்சம க்ரந்திம்    பூஜயாமி

ஓம் க்ஷீராப்தி தநயாயை நம:    ஷஷ்ட க்ரந்திம்    பூஜயாமி

ஓம் விச்’ வஸாக்ஷிண்யை நம:    ஸப்தம க்ரந்திம்    பூஜயாமி

ஓம் சந்த்ரஸோதர்யை நம:    அஷ்டம க்ரந்திம்    பூஜயாமி

ஓம் ஹரிவல்லபாயை நம:    நவம க்ரந்திம்    பூஜயாமி

சரடு எடுக்கிற ஸ்லோகம்

ஸர்வமங்கள மாங்கள்யே ஸர்வபாப ப்ராணாசி’னி
தோரகம் ப்ரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா

முதலில் தாம்பாளத்தில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் வைத்து சுமங்கலி கையில் கொடுத்து, கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி.

நவதந்து ஸமாயுக்தம்
நவக்ரந்தி ஸமன்விதம்
பத்னீயாம் தக்ஷிணே ஹஸ்தே
தோரகம் ஹரிவல்லபே

சரடை எடுத்து வலது கையில் கட்டிவிட வேண்டும். இதே போல் மற்ற சுமங்கலிகளுக்கும் சரடை கட்டிவிட வேண்டும்.

அர்க்ய ப்ரதானம்

பூஜை முடிந்த பிறகு, தேவியை உத்தேசித்து பாலால் அர்க்யம் விடவும். அர்க்யம் என்பது தேவிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா’ந்தயே

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா
ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீவரலக்ஷ்மீ பூஜாந்தே
க்ஷீரார்க்ய ப்ரதானம், உபாயன தானஞ்ச கரிஷ்யே

கையில் புஷ்பம் சந்தனம் குங்குமம் அக்ஷதை எடுத்து கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி, ஜலம் விட்டு கீழே விடவும்.

கோக்ஷீரேண யுதம் தேவி கந்த புஷ்ப ஸமந்விதம்
அர்க்யம் க்ருஹாண வரதே வரலக்ஷ்மி நமோஸ்து தே

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:
இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்

மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம், பக்தி ஹீனம் மஹேச்’வரி
யத்பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்து தே
அனேன அர்க்ய ப்ரதானேன பகவதீ
ஸர்வாத்மிகே ஸ்ரீவரலக்ஷ்மீ: ப்ரீயதாம்

க்ஷமா ப்ரார்த்தனை

இடது கையில் கலச தீர்த்தம் எடுத்துக் கொண்டு, வலது கையில் உள்ள பூ, அக்ஷதையின் மேல் தீர்த்தத்தை விட்டு கீழ்வரும் ஸ்லோகங்களைச் சொல்லவும்.

காயேனவாசா மனஸேந்திரியைர்வா
புத்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்பயாமி
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேச்’வரி
யத் பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்து தே
அனயா பூஜயா வரலக்ஷ்மீ ப்ரீயதாம்
ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

உபாயன தானம்

சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

வரலக்ஷ்மீ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
இமே கந்தா: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

(அவரை ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, அவர்கள் தலையில் அக்ஷதை போடவும்.)

(பிறகு அவருக்கு வெற்றிலை பாக்கு, பழங்கள் வைத்து தக்ஷிணையும் வைத்து, கீழ்க்காணும் ஸ்லோகங்களைச் சொல்லி)

ஹிரண்யகர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அத: சா’ந்திம் ப்ரயச்ச மே
இந்திரா ப்ரதிக்ருஹ்ணாதி இந்திரா வை ததாதி ச
இந்திரா தாரகோ த்வாப்யாம் இந்திராயை நமோ நம:
இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம், ஸதாம்பூலம், வரலக்ஷ்மீ
பூஜா பல ஸாத்குண்யம் தீர்க்க ஸௌமாங் கல்யா வாப்திம்,
ஸத்புத்ர பௌத்ராபி வ்ருத்திம், வரலக்ஷ்மீ
ப்ரீதிம் ச காமயமாநா துப்யம் அஹம் ஸம்ப்ரததே ந மம

(தானமாக கொடுக்க வேண்டும்.)

பிறகு ஹாரத்தி எடுத்து, சுமங்கலிகளுக்கு சாப்பாடு போட்டு தாம்பூலம் கொடுக்கவும், மறுநாள் புனர்பூஜை செய்ய வேண்டும்.

புனர் பூஜை/ யதாஸ்தானம்

மறுநாள் காலை, கலசத்திலுள்ள வரலக்ஷ்மி தேவிக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கவும். அஷ்டோத் தரத்தை ஜபித்து, தூப தீபங்கள் காட்டி கற்பூரம் ஏற்றவும். கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு மலர்களையும் அட்சதையையும் சமர்ப்பிக்கவும். அதன் பிறகு கலசத்தை வடக்கு பக்கமாக சிறிது நகர்த்தி வைக்கவும்.

அஸ்மாத் கும்பாத் ஸ்ரீ வரலக்ஷ்மீம்
யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
சோ ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச

என்று சொல்லி புஷ்பம், அக்ஷதையை ஸ்வாமியிடம் சேர்த்து வடக்கே நகர்த்தி வைக்கவும்.

கலசத்தில் தீர்த்தம் இருக்குமானால் தானும் சிறிதளவு உட்கொண்டு, வீடு முழுவதும் ப்ரோக்ஷித்து பிறருக்கும் கொடுக்கவும் அக்ஷதையாக இருக்குமானால் அரிசிப் பானையில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.

சுபமஸ்து
 
ஸ்ரீ வரலக்ஷ்மீ ஹாரத்தி பாடல்

ராகம்  மாயாமாளவ கௌளை        தாளம்  சதுஸ்ரம்

லக்ஷ்மீ ராவே மா இண்டிகி
க்ஷீராப்தி புத்ரி வரலக்ஷ்மி ராவே மா இண்டிகி
லக்ஷ்மி ராவேமா இண்டிகி ராஜிதமுக நெலகொன்ன
ஸுக்ஷ்மமுக மோக்ஷமிச்சு ஸுந்தரி ப்ருந்தாவனதாரி (லக்ஷ்மீ)

குங்கும பச்சகஸ்தூரி கோரிக தோறு கோரோ ஜனமு
கோரு ஜவ்வாஜுலு அங்கித முகனே அலரு கந்தமு
கல கந்தம் ஸந்த முக ஸாம்பராணி தூபமு
மாதா நீகு ப்ரீதிக ப்ரக்யாதிகா ஸமர்ப்பிந்து நம்ம (லக்ஷ்மீ)

பசுபு அக்ஷதலு பரிமள கந்தமு
பஞ்ச பில்வமுலு பூர்ண கலச ’மு
மாதா நீகு ப்ரீதிக ப்ரக்யாதிகா ஸமர்ப்பிந்துனம்மா (லக்ஷ்மீ)

குண்டு மல்லெ ஸமர கானு தண்டிக
சாமந்தி பூலு மேலைன பாரி ஜாதமு
மாதா நீகு ப்ரீதிக ப்ரக் யாதிகா ஸமர்ப்பிந்து நம்ம (லக்ஷ்மீ)

அந்த முக ஜரிகஞ்சு பஞ்ச குந்த நம்பு
பச்சனி ரவிக சந்தடிக சாம்பிராணி தூபமு
மாதா நீகு ப்ரீதிக ப்ரக்யாதிகா ஸமர்ப்பிந்து நம்ம (லக்ஷ்மீ)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 2. வரலக்ஷ்மி விரதம் »
temple news
விரத மஹிமைசாதாரணமாக எல்லோராலும் எப்போதும் பெரும் முயற்சி கொண்டு தேடப்படும் செல்வத்திற்கு அதிபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar