கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுதினம் துளசிக்குக் கல்யாணம் செய்வதுண்டு. அதாவது மகாவிஷ்ணு அன்று துளசியை திருமணம் செய்துகொண்டதாக ஐதிகம். நான்கு மாதம் தியானத்தில் அமர்ந்த மகாவிஷ்ணுவை அன்று அவரை ‘உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ’ என்று கூறி எழுப்புவதாக ஐதிகம்.