Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ருத்ராட்சம் அணிய வேண்டும் என்றால் ... பஞ்சமூர்த்தி பவனி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பயம் இல்லை என்று சொல்லாதீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2012
03:02

ஞானவாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மனுஷ்ய பிறவி ஒன்றுக்குத் தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பிராணி வர்க்கங்களில் மனுஷன் ஒருத்தன் தான் தன்னையே பரபிரம்மமாக (கடவுளாக) தெரிந்து கொள்கிற ஞானத்திற்கு முயலமுடியும். அதனால் தான் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று சொன்னது. ஞானத்தை அடைவதற்கு நாம் பிரயத்தனம் பண்ணவேண்டும்.
இதற்கு பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சம் கூடச் சரியில்லை. நாம் எத்தனை பி.ஏ., எம்.ஏ., படித்திருந்தாலும், டாக்டர் பட்டம் வாங்கியிருந்தாலும் அசடு என்று தான் அர்த்தம். படிப்பது, சம்பாதிப்பது, குடும்பம் நடத்துவது முதலான எல்லாவற்றுக்கும் டயம் இருக்கிறது. ஞானத்தை அடையும் முயற்சிக்கு மட்டும் டயம் இல்லை என்பது, குப்பை செத்தையை எல்லாம் சேர்த்து மூட்டி எரிப்பதற்கு டயம் இருந்தது. ஆனால் குளிர் காய டயம் இல்லை என்கிற மாதிரி உள்ளது. வேலை செய்ய பொழுது இருந்தது. கூலி வாங்கப் பொழுது இல்லை! என்று சொல்வது போலத் தான் இந்த விஷயம். பொய்யான மனசைப் போக்கிக் கொண்டு மெய்யான ஆத்ம சொரூபமாவதற்கு முயற்சி வேண்டும். மனம் இருந்தால் ஞானவாசல் திறக்க நிச்சயம் வழி உண்டு.
-காஞ்சிப் பெரியவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar