Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிரித்தான் முருகன்! எத்தனை சுவாமி சிலை வைக்கலாம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்பாளும் நவரசங்களும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
03:02

சாந்தரசம்: மாங்காட்டில் தவக் கோலத்தில் இருக்கும் காமாட்சியின் வதனத்தில் இருப்பது இந்த ரசம்தான்.
கருணை ரசம்: கிட்டத்தட்ட எல்லா கோயில்களிலுமே அம்பாள் கருணை ரசத்துடன்தான் வீற்றிருக்கிறாள்.
ஆனந்தரசம்: ஈசன், ஆனை முகன், ஆறுமுகத்தானுடன் தாய்மைப் பொங்க அமர்ந்திருக்கையில் அம்மையின் முகத்தில் ஜொலிப்பது ஆனந்த ரசம்.
ரவுத்திரம்: மகிஷனை வதம் செய்துவிட்டு, மகிஷாசுர மர்த்தினியாக திகழும்போது அவள் திருமுகத்தில் ஜொலிப்பது ரவுத்திர ரசம்.
பயானகம் (அச்சம்): சிவனை அம்பாள், கயிலாயத்தில் கைப்பிடிக்கும்
நேரத்தில் அவரைச் சுற்றியிருந்த பாம்பைக் கண்டு பயந்தபோதும், ராவணன் கயிலாயத்தைத் தூக்க முயலும்போது, சிவபெருமான் கால்விரலால் ராவணனின் கர்வத்தை அடக்கும்போது அம்பாளிடம் வெளிப்பட்டதும் அச்ச ரசம்.
பீபட்சம் (வெறுப்பு): கஜாசுரனை வதம் செய்துவிட்டு, ரத்தம் தோய்ந்த அவன் தோலையெடுத்து தன் மேல் போர்த்திக் கொண்ட - தன்னில் பாதியைப் (அம்சத்தை) பார்க்கையில் உமையின் விழிகளில் தெறித்தது வெறுப்பு ரசம்.
ஹாஸ்யம்: விஷ்ணு எடுத்த மோகினி ரூபத்தின் மேல் காதல் கொண்ட கணவனைப் பார்த்து அம்பாள் நகைக்கையில், அது ஹாஸ்ய ரசம்.
ஆச்சர்யம்: திரிபுர அசுரர்களை தனியொருவனாக வதம் செய்த பெருமானை நோக்கும்போது, அம்பாளில் முகத்தில் வழிவது ஆச்சர்ய ரசம்.
சிருங்காரம்: பூலோகத்தில் பிறந்து, தவமிருந்து, சிவனைக் கரம்பிடிக்கும் போதெல்லாம் ஏற்படும் அம்பாளின் நாணுதல் நிலை, சிருங்கார ரசம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar