Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிறவாத வரம் வேண்டும் தங்கமனசுக்கு சொந்தக்காரர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பஞ்ச ஆரண்ய தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2019
05:02

ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய ’பஞ்ச ஆரண்யத் தலங்கள்’ என்று ஐந்து கோயில்கள் உள்ளன. ’பஞ்ச’ என்றால் ஐந்து. ’ஆரண்யம்’ என்றால் காடு. இதில் முல்லைவனம் என்னும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் முதலிடம் பெறுகிறது.  அதிகாலை 5.30 – 6.30க்குள் இங்கு தரிசிக்க வேண்டும். பின்  காலை 8.30 –9.30க்குள் அவளிவநல்லூர் சவுந்தர்யநாயகி சமேத சாட்சிநாதர் (பாதிரி வனம்), பகல் 11.00 – 12.30க்குள் அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் (வன்னி வனம்), மாலை 5:00 – 6:00க்குள் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (பூளை வனம்), இரவு 7.30 – 8.30க்குள் திருக்கொள்ளம்பூதூர் வில்வ வனநாதரை தரிசிக்க வேண்டும்.  ஒரே நாளில் தரிசித்தால் பாவம் நீங்கி பிறவியற்றநிலை உண்டாகும். கும்பகோணம் அல்லது தஞ்சாவூரில் இருந்து செல்வது எளிது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar