Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மாரியம்மன் கோயில் ... மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: முதல் நாள் மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் அவதி: கோயில் நிர்வாகம் அலட்சியம்
எழுத்தின் அளவு:
சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் அவதி: கோயில் நிர்வாகம் அலட்சியம்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2019
11:04

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் ரதவீதியில் பந்தல் அமைத்து பக்தர்களை பாதுகாக்க, கோயில் நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. ராமேஸ்வரம் தீவு பகுதியில் கோடை வெப்பம் 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் பதிவாகி, வெயில் சுட்டெரிக்கிறது. ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வெப்பத்தால் நடமாட முடியாமலும் பாதிக்கின்றனர். ராமேஸ் வரம் திருக்கோயிலுக்கு ரதவீதியில் நடந்து வரும் முதியோர், பெண்கள், குழந்தை பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் ஒதுங்கி நிற்க இடம் கூட இன்றி ஓடோடி சென்று அவதிப்படுகின்றனர். பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பகலில் லாட்ஜ்களில் முடங்குகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்களை பாதுகாக்க 2017 ல் கோயில் நிர்வாகம் ரதவீதியில் பிரமாண்ட பந்தல் அமைத்து, நீர் மோர் வழங்கினர். நகராட்சி நிர்வாகம் ரதவீதியில் தற்காலிக தொட்டி வைத்து குடிநீர் வழங்கினர்.  இந்தாண்டு பந்தல், குடிநீர் வசதி ஏற்படுத்திட கோயில் நிர்வாகம், நகராட்சிக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் சரவணன் கூறியதாவது: கோடை வெயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரதவீதியில் பந்தல், குடிநீர் அமைத்தனர். இந்தாண்டில் இதுநாள் வரை எவ்வித வசதி இன்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர். குடிநீருக்கு ஓட்டல்களை பக்தர்கள் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ரதவீதியில் பந்தல் அமைக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar