Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்ணேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை ... சிவராத்திரி ருத்ரபாராயணம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுரம் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2012
11:03

ராசிபுரம் : ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூலவரை தரிக்கச் செல்லும் முன்புற நுழைவு வாயிலில், ஐந்தரை அடி உயரத்தில் இரண்டு சிங்க சிலைகள் அமைக்கும் பணி, முடியும் தருவாயில் உள்ளது. ராசிபுரம், மேட்டு தெருவில், 200 ஆண்டுகள் பழமையான பொன் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மூலவராக வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தற்போது, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு ராஜகோபுரம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80 அடி உயரம் கொண்டதாக கட்டப்படும் ராஜகோபுரப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மூலவரை தரிசிக்கச் செல்லும் நுழைவு வாயிலில், ஐந்தரை அடி சிங்க சிலைகள் செய்யும் பணி, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில், மாமல்லபுரத்தை சேர்ந்த சிற்பி செல்வம் தலைமையிலான சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். சிங்கத்தின் வாயில் உருண்டை அமைக்கப்பட்டுள்ளது. அது உள்ளே சுற்றும்; ஆனால், வெளியே எடுக்க முடியாது. கலை நயத்துடனும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ராஜகோபுரம், மகா மண்டபம் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன், மூலவர் கோபுர பணிகள் துவங்கப்படும். அதை தொடர்ந்து, தனி சன்னதிகள் புதுபிக்கப்படும். கோவிலின் ராஜகோபுர பணிக்காக, அரசு, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், பக்தர்களின் நன்கொடையை கொண்டும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar