Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் ... புரி கோவிலில் புகையிலைக்கு தடை புரி கோவிலில் புகையிலைக்கு தடை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் குண்டம் விழா
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2019
01:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் விழாவில், திரளான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா, கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது.  நேற்று முன்தினம் மாலை, மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் குழுவினர், குண்டம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், பொதுப்பணித்துறை அம்மன் அறக்கட்டளை சார்பில், பவானி ஆற்றிலிருந்து அலங்காரம் செய்து, சப்பரத்தில் அம்மனை அழைத்து வந்தனர். கோவில் பூஜாரி தண்டபாணி, காலை, 6:20க்கு குண்டத்தை வலம் வந்து, பூஜை செய்து, முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து, உதவி பூஜாரிகள், முக்கிய பிரமுகர்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கினர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். பல்வேறு அமைப்பினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 500க்கும் மேற்பட்ட போலீசார், 150க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ., சின்னராஜ், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷ னர் ராஜமாணிக்கம், தாசில்தார் சாந்தாமணி பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி, பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar