Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊட்டி அருகே சித்தர் பீடம்: ஆடிப் ... ஈரோடு சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
03:08

ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா, நேற்று  கோலாகலமாக நடந்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில்,  அருள்நெறி திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில், அறுபத்து மூவர் விழா, ஆண்டு  தோறும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, கடந்த, 7ல்  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து திருமுறை முற்றோதுதல், திருவிளக்கு வழிபாடு, மயிலை பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலாய சுவாமிகள் அருளுரை, மருதாச்சல அடிகளார் அருளுரை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அருளுரை, தேவார பண்ணிசை நடந்தது. முக்கிய நிகழ்வுகள் நேற்று (ஆக., 12ல்) நடந்தன.  

காலை, 6:00 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து, 108 கலச தீர்த்தம் எடுத்து  வரப்பட்டது. அதை யடுத்து அறுபத்து மூன்று நாயன்மார்கள் உற்சவர்களுக்கு,  ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், காவிரி தீர்த்தம், 16 வகை  திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அலங்காரம், மஹா தீபாராதனை, இரவில் திருவீதியுலா நடந்தது. ஒரே சப்பரத்தில் அறுபத்து மூவரும் எழுந்தருளி ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பி.எஸ்., பார்க், பிரப்ரோடு, காமராஜர் வீதி வழியாக கோவிலில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் நின்ற பக்தர்கள், நமசிவாய மந்திரத்தை உச்சரித்து நாயன்மார்களை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar