கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திண்டுக்கல் அருகே உள்ள திருமலைக்கேணி முருகன் கோயிலில், அருகருகே உள்ளது தெய்வானை மற்றும் வள்ளி சுனைகள். இதில் தெய்வானை சுனை நீர் எப்போதும் குளிர்ச்சியாகவும், வள்ளி சுனை நீர் இரவு, பகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருப்பது அதிசயம்.