Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி முருகன் கோவில்களில் ... ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி ராமநாதபுரம் முருகன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி ஆறுமுகர் கோவிலில் புஷ்பாஞ்சலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2019
03:11

திருத்தணி:திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம், கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், நான்காம் ஆண்டாக, கந்த சஷ்டி விழா, அக்., 28ம் தேதி துவங்கியது.விழா நிறைவு நாளான, நேற்று 3ம் தேதி காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம் அலங்காரம் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

திருத்தணி கோவிலில் புஷ்பாஞ்சலிகந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளில், ஆறுபடை முருகன் கோவில்களில், ஐந்து கோவில்களில், சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் மட்டும், சூரசம்ஹாரம் பதில், புஷ்பாஞ்சலி நடைபெறும்.

காரணம், முருகப்பெருமான் போரிட்டு, திருத்ணிகை மலையில் சினம் தணிந்து, தெய்வானை யை திருமணம் முடித்தார். முருகப்பெருமான் சந்தோஷமாக இருந்ததால், சூரசம்ஹாரத்தி ற்கு பதில் புஷ்பாஞ்சலி நடக்கிறது. நேற்று, இவ்விழா சிறப்பாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar