மதுரை: மதுரை, அழகர்கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 7 ம்நாளான நேற்று சூர்ணோற்சவம் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தராஜ பெருமாள் அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.