Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவம்பரில் 8.74 லட்சம் பேர் சபரிமலையில் ... சபரிமலையில் திரண்ட பக்தர் கூட்டம்: 9 மணி நேரம் காத்திருந்து தரிசனம் சபரிமலையில் திரண்ட பக்தர் கூட்டம்: 9 ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
கோட்டூர் பழங்குடி மக்கள் தங்கள் மரபுப்படி சபரிமலையில் தரிசனம்
எழுத்தின் அளவு:
கோட்டூர் பழங்குடி மக்கள் தங்கள் மரபுப்படி சபரிமலையில் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 டிச
2022
01:12

திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில்  காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர்  வசித்து வருகின்றனர் இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை தவறாமல் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தங்கள் வழக்கத்திலிருந்து மாறாமல் நேற்று சபரிமலை  சன்னதிக்கு வந்தனர். அவர்களில் பலர் ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனை தரிசிக்க மட்டுமே காட்டிலிருந்து  செல்கின்றனர். மற்ற எந்த காரியத்திற்காகவும் காட்டை விட்டு வெளியே வருவதில்லை கோவிட் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சபரிமலைப் பயணம் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது.  இம்முறை 20 பேர் கொண்ட குழுவினர்  தரிசனம் செய்தனர். மரபுப்படி, மூங்கில் குச்சிகளில் நிரம்பிய காட்டுத் தேன், காட்டில் விளையும் கதலிக்குழம்பு, கரும்பு, காட்டு குந்திரிக், பூக்கூடை, மூங்கில், கரும்பு, நாணல் ஆகியவற்றால் விரத தூய்மையுடன் நெய்யப்பட்ட பெட்டிகளுடன் கனி குழுவினர் வந்து சன்னிதானத்தில் காணிக்கையாக செலுத்தினர். திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கோட்டூர் முண்டானி மாடன் தம்புரான் கோயிலில் இருந்து புறப்பட்ட குழுவினர், கொட்டாரக்கரை கணபதி கோயில், பந்தளம் அரண்மனை ஆகிய இடங்களில் தரிசனம் செய்துவிட்டு இரவு சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar