Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மலைக்கு ரோப்கார் ... கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்க ஆண்டு விழா : நவசக்தி மஹா யாகம் கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

27 டிச
2022
10:12

திருநெல்வேலி: செப்பறை அழகிய கூத்தர் கோயில் மார்கழி திருவாதிரை திருவிழா நாளை (28ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜனவரி 5ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயில் பழமை வாய்ந்த கோயிலாகும்.


மகாவிஷ்ணு, அக்னி பகவான், அகத்தியர், வாமதேவரிஷி, மணப்படை அரசருக்கு சிவபெருமான் நடனக்காட்சி கொடுத்த தலமாகும். இந்த கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா நாளை (28ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி காலை6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. 7ம் நாளான ஜனவரி 3ம் தேதி காலை10.30 மணிக்கு அழகிய கூத்தர், சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 4ம் தேதி காலை10 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், மாலை5 மணிக்கு பச்சைசாத்தி தரிசனம் நடக்கிறது. 5ம் தேதி காலை11 மணிக்கு மேல் அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 11.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. 10ம் திருநாளான 6ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, மதியம் 3 மணிக்கு அழகிய கூத்தர் வீதியுலா நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு பிற்காலஅபிஷேகம், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அழகிய கூத்தர் சபைக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் கவிதாபிரியதர்ஷினி, தக்கார் முருகன், செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் கட்டளை தாரர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar