Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கற்பூர ஆரத்தியின் தத்துவம் உலகில் ஈடில்லாதவை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆலயத்தில் வீழ்ந்து வணங்கக்கூடிய - கூடாத இடங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2011
05:03

ஆலயத்தின் கொடிக் கம்பத்தின் (துவஸ்தம்பம்) முன்பு தான் வீழ்ந்து வணங்க வேண்டும். ஆலயத்தின் உள்ளே எந்த சன்னதிகளிலும் வீழ்ந்து வணங்கக் கூடாது.

கர்ப்பக் கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் அவருக்க எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் வணங்குதல் கூடாது. காரணம், ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னாள் உள்ள நந்தி மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால் தான் கர்ப்பக் கிரகத்திலுள்ள மூலவருக்கு உயர்நிலை தருவதாகக் கருத்து. இதனால் தான் மூலவரின் வயிற்றுப் பகுதி கொப்பூழ் பாகத்தை உயர் நிலையாகக் கொண்டு அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு ஆலயங்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக் காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவதும் இங்கு வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்றனர். கிழக்கு, மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்தும், தெற்கு, வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலை வைத்தும் வணங்க வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar