கோயில் குளத்தில் துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற்றைச் செய்வது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2014 12:08
வேறு நீரில் குளித்துச் சுத்தமான பிறகே கோயில் குளத்தில் நீராட வேண்டும் என்பது நியதி. அதன் புனிதத் தன்மையைப் பாதுகாப்பதற்காக இப்படி சொல்லிஇருக்கும் போது துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்வது சரியானது அல்ல.