Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் ... திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா நிறைவு! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 35 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம்!
எழுத்தின் அளவு:
ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 35 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம்!

பதிவு செய்த நாள்

30 நவ
2015
11:11

சபரிமலை: ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சபரிமலை, பம்பை உள்ளிட்ட 35 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் நடத்தப்படுகிறது. சன்னிதானத்தில் தேவசம்போர்டு 24 மணி நேரமும் அன்னதானம் நடத்துகிறது.

பக்தர்களுக்கு சேவை செய்வதில் ஐயப்பா சேவா சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அன்னதானம் நடத்தி வருகிறது. சபரிமலை, பம்பை, வலியானவட்டம், கரிமலை, எருமேலி, அழுதை உட்பட சபரிமலை பாதைகளில் 35 இடங்களில் அன்னதானம் நடத்துகிறது, காலை 7.30 முதல் 11 வரை உப்புமா, பொங்கல், பகல் 12 முதல் மூன்று மணி வரை சோறு, ரசம், பொரியல், ஊறுகாய், மாலை 6.45 மணி முதல் இரவு பத்து மணிவரை உப்புமா, கஞ்சி ஆகியவை வழங்கப்படுகிறது.

பம்பை முதல் சன்னிதானம் வரை 21 இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இவை பம்பை அரசு ஆஸ்பத்திரியுடன் ஹாட்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சபரிமலை, சரங்குத்தி, மரக்கூட்டம், சபரிபீடம், அப்பாச்சிமேடு, நீலிமலை, சுவாமி ஐயப்பன் ரோட்டில் கல்மேடு, செழிக்குழி, மடுக்கா ஆகிய இடங்களில் ஸ்டிரெச்சர் சர்வீஸ் உள்ளது.

சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னாதான மண்டபத்தில் தேவசம்போர்டு சார்பில் 24 மணிநேரம் தொடர்ச்சியாக அன்னதானம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அட்சய திருதியையான இன்று பகவான் ஸ்ரீ ராம்லாலா சர்க்கார் தரிசனம் கண்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் ... மேலும்
 
temple news
தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.தேனி ... மேலும்
 
temple news
கோவை; அட்சய திருதியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில்  துர்கா - லட்சுமி - சரஸ்வதிக்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.25 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் உண்டியல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar