Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ... கோவிந்தா... கோபாலா... கோஷம் முழங்க நம்பெருமாள் திருவீதியுலா! கோவிந்தா... கோபாலா... கோஷம் முழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுமை வனமாக மாறும் அழகர்கோவில் வளாகம்!
எழுத்தின் அளவு:
பசுமை வனமாக மாறும் அழகர்கோவில் வளாகம்!

பதிவு செய்த நாள்

27 ஆக
2016
11:08

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளாகத்தை பசுமை வனமாக்க கோயில் இடத்தில் 500 மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன. இவற்றில் 10 நாட்கள் நடக்கும் சித்திரை, ஆடித்திருவிழாவில் சுவாமியை தரிசிக்க வரும் வெளியூர் பக்தர்கள் கோயில் வளாக பகுதியில் தங்குகின்றனர்.மலை அடிவாரமான கோயில் கோட்டை வாசல் முதல் கோயில் நிர்வாகம் பள்ளிக்கூடம் வரை ஏராளமான மா, வேம்பு, நாவல் போன்ற மரங்கள் இருந்தன. இவை பல ஆண்டுகளுக்கு முன் வெயிலில் கருகின. இதனால் திருவிழாவின் போது கோயிலில் தங்கும் பக்தர்கள் நிழல் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பக்தர்கள் வசதிக்காகவும், கோயில் வளாகத்தை பசுமை வனமாக்கவும் மாற்றுவதற்காக கோட்டை வாசல் முதல் கோயில் வரை வடக்கு பகுதியில் உள்ள 7 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகையான 500 மரக்கன்றுகளை கோயில் நிர்வாகத்தினர் வைத்து, சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பராமரித்து வருகின்றனர். மேலும் 200 மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளனர். இதேபோல் தேர் வலம் வரும் பகுதி முழுவதும் மரக்கன்றுகளை வைத்து பராமரித்தால் கோயில் வளாகம் சோலை வனமாக மாறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar