Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமியின் திருநாமத்தை தீட்டு ... விளக்கில் எண்ணெய் இல்லாமல் திரி எரிந்து விட்டால் அபசகுனமா? விளக்கில் எண்ணெய் இல்லாமல் திரி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விடாமுயற்சியுடன் செயல்படுங்கள் வெற்றிப்பாதையில் செல்வீர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2017
04:03

*மற்றவர்களின் உடல்பலம், பணபலத்தைக் கண்டு அஞ்சாமல், எது வந்தாலும் ஏற்கும் பக்குவம் வேண்டும். நான் ஜெயிக்க பிறந்திருக்கிறேன் என்று விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்.
*மனிதப்பிறவி கிடைப்பது அரிதானது. மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால் கடவுள் மீதும், உயிர்கள் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்த வேண்டும்.
*வெற்றிப்பாதையில் நம்மை செலுத்த, தெய்வீக சக்தியை நோக்கி மனதை
திருப்பினால் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் நிறைந்திருக்கும்.
*புதிய முயற்சியில் ஈடுபடும் போது, கடந்த கால அனுபவம் கற்றுத் தந்த பாடத்தை மறக்கக் கூடாது. எத்தனை முறை தோற்றாலும் முயற்சியை கைவிடுவதும் கூடாது.
*உலகம் வேண்டுமானால் ஒருவனை தோல்வியாளனாக கருதலாம். ஆனால்,
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருப்பவனுக்கு வெற்றி கிடைக்கும்.
*நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். கடவுளின் ஒப்பற்ற
படைப்பாக இருக்கும் நம்மைப் போல வேறொருவர் உலகில் இல்லை. இதை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள்.
*தினமும் இரவு தூங்கும் முன், அன்றைய நாளில் செய்த பணிகளைப்
பட்டியலிடுங்கள். இது உங்களை நீங்களே திருத்திக் கொள்ளவும், மறுநாள் பணி குறித்து திட்டமிடவும் வசதியாக இருக்கும்.
*வேகத்துடன், விவேகத்தையும் மனதில் வளர்த்துக் கொண்டால் நெருக்கடி நேரத்தில் தக்க பாதுகாப்பாக அமையும்.       
*மகான்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்வில் சோதனை குறுக்கிட்டாலும் மனம் தளராமல் அவர்கள் போராடி வென்றதை உணர முடியும்.
*எந்த வேலையையும், நாளை பார்க்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். காலம் தாழ்த்தினால் நம்மை நாமே ஏமாற்றுவதாக ஆகி விடும்.
*பிறர் கூறும் பழிச் சொற்களை பொருட்படுத்த வேண்டாம். யார் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள். அமைதியும், உறுதியும் உள்ளத்தில் இருந்தால் நீங்கள் வெற்றி வீரராகத் திகழலாம்.
*எண்ணம் முளைவிடும் விதை போன்றது. நன்மை, தீமையை விளைவிக்கும் இருவித எண்ணங்கள் உலகில் இருக்கின்றன. மனதிற்குள் எதை அனுமதித்தாலும்
அதற்கான பலனை அளிக்கத் தொடங்கும்.
*இறை சிந்தனையோடு செய்யும் பணி தியானத்திற்கு ஈடானது. இதனால், மனம் ஒருமுகப்பட்டு பணியை சிறப்பாகவும், விரைவாகவும் செய்ய முடியும்.
*கூச்சல், குழப்பம் மிக்க இடங்களில் இருந்து விலகி இருங்கள். அமைதி வேண்டுமானால் தனிமையில் அமர்ந்து கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். (பரமஹம்ச யோகானந்தர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar