Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்குரு பாட்டி சித்தர் குருபூஜை விழா பரவை முத்துநாயகி அம்மன் கோயில் கொடியேற்றம் பரவை முத்துநாயகி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமாநிலங்களுக்கு செல்லும் மானாமதுரை மண் விளக்குகள்
எழுத்தின் அளவு:
வடமாநிலங்களுக்கு செல்லும் மானாமதுரை மண் விளக்குகள்

பதிவு செய்த நாள்

12 அக்
2017
12:10

மானாமதுரை: ‘தீபஒளி’திருநாளான தீபாவளி திருநாளுக்கு தமிழகத்தில் பெரும்பாலான வீடுகள் தோறும் இனிப்பு செய்து, புத்தாடை உடுத்தி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடின்றி பட்டாசு வெடித்து கொண்டாடும் முக்கிய நாளாகும்.  ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற பெரும்பாலான வடமாநிலங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் தீபாவளிக்கு வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுகின்றனர்.  வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் போன்ற உலோகங்களினால் ஆன விளக்குகளையும்,பலர் மண்ணால் ஆன மண் விளக்குகளையும் ஏற்றி வழிபடுகின்றனர். மண்ணால் ஆன விளக்குகளை வடமாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான வியாபாரிகள் தீபாவளிக்கு 3 மாதங்களுக்கு முன்பே மானாமதுரைக்கு வந்து ஆர்டர்கள் கொடுத்து விட்டு செல்கின்றனர். அவர்கள் விரும்பும் உயரங்களில் நல்ல கலைநயத்துடன்,விரைவில் உடையாதவாறு பாதுகாப்பாக மண்பாண்ட கலைஞர்கள் விளக்குகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளி சோமன்35,கூறியதாவது: வடமாநிலங்களில் பெரும்பாலும் பட்டாசுகள் வெடிப்பதற்கு பதிலாக விளக்குகளையே வீட்டில் ஏற்றி வழிபடுகின்றனர். தீபாவளி வருவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே நாங்கள் விளக்குகள் தயாரிக்கும் பணியை துவங்கி விடுவோம். தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே வியாபாரிகள் கொடுத்த ஆர்டர்களை முடித்து கொடுத்து லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்து விடுவோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar