கோயில்களில் சிந்தி கூடு கட்டாது. ஓட்டடை எனச் சொல்லப்படும் அசுத்தம் சேராது. மரங்களைத் துளையிடும் வண்டுகள் வராது. வந்தால் புறாக்களுக்கு இரை ஆகி விடும். கரையான் வராது, அப்படியே வந்தால் அதுவும் இரையாகி விடும். கற்சிற்பங்களை சேதப்படுத்தும் சில்வண்டுகள் வராது. மீறி வந்தால் அதுவும் புறாக்களுக்கு இரையாகி விடும். வள்வால் உள்ளே வராது. ஆந்தையும் உள்ளே வராது, புறாக்களால் எழுப்பப்படும் ஓசை அவைகளை விரட்டிவிடும். புறாக்கள் எழுப்பும் ஓசையானது நோயாளிகளை குணப்படுத்தும், கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரித்து மனிதனுக்குத் தரவல்லது.