திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2018 12:04
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், அர்த்த ஜாம சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.காலை, 6:30 மணிக்க துவங்கி, மதியம் ஒரு மணி வரை, திருவாசகம் பாராயணம் செய்யப்பட்டது. இதில், சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.