Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி ... மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
குளத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
12:04

ராமநாதபுரம் : அபிராமம் செல்லும் வழியில் விக்கிரமபாண்டியபுரத்தில் குளம் தோண்டிய போது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. ராமநாதபுரம் தொல்லியல் நிறுவன தலைவர் வே.ராஜகுரு தெரிவித்ததாவது: முதுமக்கள் தாழி பெருங்கற்காலத்தை சேர்ந்தது. கி.மு.1000 முதல் கி.மு.3000 ஆண்டுகளை சேர்ந்தது. இரும்பு கண்டு பிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்துள்ளன. இக்காலத்தில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. சில முதுமக்கள் தாழியில் இரும்புப்பொருட்கள் கிடைத்துள்ளன. இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடல்களை காடுகளில் துாக்கி வீசுவார்கள். அதனை நரி, கழுகு போன்றவைகள் இரையாய் உட்கொண்ட பின் மிஞ்சும் எலும்புகளை சிறிய முதுமக்கள் தாழியில் சேகரித்து, அத்துடன் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தானியங்களையும் வைத்து யு வடி குழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். மலைப்பகுதியில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப்பகுதியில் உள்ள முதுமக்கள் தாழி காலத்தினால் முந்தியவை ஆகும். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையானவை எனலாம். இது வரலாற்றுக்கு முந்தைய காலமாகும். இப்பகுதியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்று தகவல்கள் வெளி வரும், என அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar