Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் 15 பெரிய கோயில்கள் மீனாட்சியம்மன் கிளி ரகசியம் மீனாட்சியம்மன் கிளி ரகசியம்
முதல் பக்கம் » துளிகள்
கிருமிகளை அழிக்கும் புகை
எழுத்தின் அளவு:
கிருமிகளை அழிக்கும் புகை

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
03:04

அக்காலத்தில் அஸ்வமேத, வாஜபேய, ராஜசூய யாகம் என பெரும் பொருட்செலவில் மன்னர்கள் யாகங்கள் நடத்தினர். காட்டில் வாழ்ந்த ரிஷிகளும் யாகத்தீ வளர்ப்பதை  அன்றாட கடமையாக கொண்டிருந்தனர். தற்காலத்தில் கோயில் கும்பாபி÷åPத்தில் யாகசாலை பூஜை  நடக்கிறது. புதுமனை புகுவிழாவில்  கணபதி ÷íõ©ம், தொழில் தொடங்கும் போது லட்சுமி, சுதர்சன ÷íõ©ம் என வழிபாடு நடந்தேறும். இதில் இடப்படும் நெய், வஸ்திரம், பழங்கள் அந்தந்த தெய்வங்களுக்கு அக்னிபகவான் மூலம் சென்றடைவதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஆன்மிக காரணத்தோடு இதற்குள் அறிவியல் காரணமும் ஒளிந்திருக்கிறது. ÷íõமத்தில் இருந்து வரும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது.  யாகத்தீயில் இடும் நெய், பழங்கள், சமித்துகள்(சுள்ளிகள்) உண்டாக்கும் ரசாயன மாற்றத்தால் வாயு நாலாபுறமும் பரவும். இதை சுவாசித்தால் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் குணமாகும். நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதயம் பலம் பெறும். யாகசாலை முடிந்ததும் அந்த இடத்தில் யோகசானம் பயில்பவர்கள் பலரும் ஒன்றுகூடி மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வது பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது.  மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட போபால் விஷவாயு விபத்தில் பலரும் இறந்த நிலையில், ஒரு குடும்பத்தினர் மட்டும் தப்பித்தனர். காரணம், அவர்கள் வீட்டில் தினமும் யாகம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்ததே. இத்தகவல்  அப்போது பத்திரிகைகளில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar