சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: திருவாடானை அருகே புலியூர் கிருஷ்ணர் கோயிலில் திருவிளக்குபூஜை நடந்தது. கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு நடந்தநிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுவிளக்கேற்றி வழிபட்டனர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள்நடந்தன.