Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழுமலையானுக்கு காணிக்கை விநாயகர் அகவல் பொருள் உரையுடன்.. விநாயகர் அகவல் பொருள் உரையுடன்..
முதல் பக்கம் » துளிகள்
மனிதன் என்பவன் யார்?
எழுத்தின் அளவு:
மனிதன் என்பவன் யார்?

பதிவு செய்த நாள்

17 செப்
2018
04:09

விடை சொல்கிறார் ரமணர்

* நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவியே மனிதன்.
* நான் யார் என்பதை அறிந்து கொள்ள தவம், தியானம் மனிதனுக்கு துணைசெய்கிறது.
* கடவுளை வெளியில் தேடாமல் இதயத்தில் தேடுங்கள். இதயத்தில் கருணை இருந்தால் நிச்சயம் அவரும் இருப்பார்.
* கடவுளை அடைவதற்கு குறுக்கு வழி கிடையாது. நேர்மை ஒன்றே வழி.
* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உயர்ந்த உபதேசமும் ஆகும்.
* வாயை மட்டும் மூடிக் கொண்டு மனதை அலைபாய விட்டால் அது மவுனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
* மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே ஆன்மிக வாழ்வின் நோக்கமாகும்.
* கடவுள் பெயரை மந்திரம் போல சொல்வதால் மனம் அடங்கும்.
மனிதன் சுயமாக இயங்க முடியாததற்கு காரணம் வலிமையற்ற மனமே.
* குறை எப்போதும் வெளியில் இருப்பதில்லை. அது எப்போதும் மனதில் தான் இருக்கிறது.
* அகந்தையை துறப்பவனே கடவுளின் அருள் பெற  தகுதியானவன்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar