Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலீஸ்வரர் கோவில் மண்டபம் ... ஜெகதளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹெத்தையம்மன் திருவிழா ஜெகதளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மண்டல மகர விளக்கு காலம் நிறைவு; நடை அடைப்பு.. 52 லட்சம் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மண்டல மகர விளக்கு காலம் நிறைவு; நடை அடைப்பு.. 52 லட்சம் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
04:01

சபரிமலை; 61 நாட்கள் நடைபெற்ற மண்டல மகர விளக்கு கால சீசன் நிறைவு பெற்று சபரிமலை நடை இன்று காலை அடைக்கப்பட்டது.


சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நவம்பர் 15 மாலை நடை திறக்கப்பட்டு, டிச., 26 இரவு அடைக்கப்பட்டது. மூன்று நாள் இடைவெளிக்கு பின்னர் 30 மாலை நடைதிறந்து மகர விளக்கு கால சீசன் தொடங்கியது. ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெற்றது. கடந்த 18-ல் நெய் அபிஷேகம் நிறைவு பெற்றது. நேற்று மாளிகை புறம் மணிமண்டபம் முன்பு குருதி பூஜை நடைபெற்றது. இன்று காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. 6:30 - க்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜ வர்மா ஸ்ரீ கோயில் முன் வந்ததும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஐயப்பன் விக்ரகத்தில் திருநீறு பூசி தவக்கோலத்தில் அமர்த்தி நடை அடைத்தார். பின்னர் கோயில் சாவியை அவர் பந்தள மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைத்து பண முடிப்பையும் கொடுத்தார். 18 படிக்கு கீழே வந்ததும் ராஜராஜ வர்மா கோயில் சாவி மற்றும் பணத்தை சபரிமலை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைத்து வரும் காலங்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் பந்தளம் புறப்பட்டார். இந்த மண்டல மகர விளக்கு காலம் பெரிய அளவில் புகார்கள் எதுவும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. சுமார் 52 லட்சம் பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளனர். இனி மாசி மாத பூஜை களுக்காக பிப்., 12 -ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar