சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்கந்தன் என்றால் துள்ளிக்கொண்டு வெளிப்பட்டவன் என்று அர்த்தம். பரமேஸ்வரனுடைய சக்தி, நேத்ர ஜ்யோதியாகி நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு துடிப்போடு துள்ளிக்கொண்டு வெளிப்பட்டே ஸ்கந்த மூர்த்தி உத்பவமானார். இதனாலேயே முருகப் பெருமானுக்கு ஸ்கந்தன் என்ற திருநாமம் அமைந்தது.