சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவதியானத்தில் ஆழ்ந்து இருப்பவர். சிவபெருமானை தரிசித்த புண்ணியம் சண்டிகேஸ்வரர் தரிசனத்தால் நிறைவு பெறுகிறது. இவர் எப்போதும் சிவதியானத்தில் இருப்பவர் என்பதால்தான், நாம் வந்திருப்பதைத் தெரிவிக்கும் பொருட்டு கை தட்டியோ அல்லது சொடுக்கு போட்டோ வணங்குகிறோம்.