Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ... கோதண்டராமர் சிலை இன்று ஆற்றை கடக்குமா? கோதண்டராமர் சிலை இன்று ஆற்றை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெள்ளறை பெருமாள் கோவிலில் முறைகேடு
எழுத்தின் அளவு:
திருவெள்ளறை பெருமாள் கோவிலில் முறைகேடு

பதிவு செய்த நாள்

21 மே
2019
11:05

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆகம விதிகள் மீறல்களும்முறைகேடுகளும் நடப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.

சிபி சக்ரவர்த்தியால் கட்டப்பட்ட இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்உள்ள இந்த கோவிலில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆன்மிக நல ஆர்வலர்கள் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் டி.ஆர்.ரமஷே் கூறியதாவது:கோவில்களில் புனரமைப்பு என்ற பெயரில் அதன் தொன்மையை அழகை அறநிலையத்துறையினர் சீர்குலைத்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனால்ஆறு பேர் அடங்கிய ஆய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அனுமதியின்றி புனரமைப்பு பணி செய்யக் கூடாது. ஆனால் அனுமதி இன்றி சீரமைப்பு பணிகள் செய்யப்படுகின்றன. பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிப்பது வழக்கத்தில் உள்ளது.

புனரமைப்பு என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு முன் அந்த பாதை அடைக்கப்பட்டு கிழக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வடக்கு கோபுர வாசல் சீரமைப்பு பணி முடிந்தும்பாதை திறக்கப்படவில்லை. தற்போது அந்த வாசல் கோவில் நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் திறக்கப்படுகிறது.கோவில் உபயதாரர்கள் ஐ.ஐ.டி. இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அதில் கோவில் புனரமைப்பின் போது கிடைக்கும் அரிய பொருட்கள் தொழில்நுட்பம் ஆகியவை அவர்களுக்கு சொந்தம் என்பது உள்ளிட்ட சாராம்சங்கள் அடங்கியுள்ளன.இக்கோவிலுக்கும் அறநிலையத் துறைக்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். கோவிலின் தொன்மையை காப்பாற்ற நீதிமன்றத்தின் உதவி நாடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar