Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு செண்பகவள்ளி மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு செண்பகவள்ளி மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: செண்பகவள்ளி மாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: சிவக்குளத்து தீர்த்தம்
  ஊர்: எட்டியலூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி வெள்ளி, நவராத்திரி, சிவராத்திரி, பங்குனி மாதம்  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள அம்மன் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு செண்பகவள்ளி மாரியம்மன் திருக்கோயில் எட்டியலூர், திருக்கண்ணமங்கை அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர் 610104.  
   
போன்:
   
  +91 99427-40907 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலில் விநாயகர், தண்டாயுதபாணி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் மகா மண்டபம், காத்தவராயன், ஆரியமாலா கருப்பழகியுடன்  அருள்பாலிக்கிறார்கள், பலி பீடம் அமைந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணதடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும், உடலில் பினி நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலுக்கு அருகில் உமா மகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், ஐய்யனார், சித்தி விநாயகர், சிரவிநாயகர் என பல கோயில்கள் அமைந்திருப்பது சிறப்பு. இங்கு குல தெய்வ வழிபாட்டிற்காக பல பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அனைத்து கோயில்களையும் தரிசித்து செல்வது மேலும் சிறப்பு.  
     
  தல வரலாறு:
     
  இக்கோயில் சோழ வம்சத்தினர் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். கால போக்கில் சிதலமடைந்ததால் அப்பகுதி மக்கள் இக்கோயில் அறநிலைதுறையிடம் ஒப்படைத்துவிட்டனர். முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடந்து வருகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar