Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விரதமிருந்து உப்பில்லாத உணவு ... காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அள்ளித் தந்த அன்பு நெஞ்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
03:11

1924 ஜூலை மாதம் காஞ்சி மகாசுவாமிகள் தியாகராஜர் அவதரித்த  திருவையாற்றில் முகாமிட்டு, காவிரியின் வடகரையில் உள்ள புஷ்ய  மண்டபத்துறை மண்டபத்தில் தினமும் பூஜை நடத்தினார். ஆடிப் பெருக்கு நாளில் திடீர் வெள்ளப் பெருக்கால் கரையோரங்களில் உடைப்பு  ஏற்பட்டது. சுவாமிகள் இருந்த பூஜா மண்டபத்திற்குள்ளும் தண்ணீர்  புகுந்தது. கலக்கம் அடைந்த பக்தர்கள் பூஜை செய்ய வேறிடம் செல்லலாம் என  சுவாமிகளிடம் வேண்டினர். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. சாதுர்மாஸ்ய காலம் என்பதால் பூஜையை  இடம் மாற்ற முடியாது என்றும், விரதம் முடியும் வரை அங்கேயே தங்க  இருப்பதாகவும் தெரிவித்தார்.  தண்ணீர் வரத்து அதிக மானதால் காவிரியின் தாழ்வான பகுதிகளில் உள்ள  குடிசைகள் மூழ்கின. உடமை களை இழந்த ஏழைகள், மேடான பகுதி யிலுள்ள  மரத் தடிகளில் தங்க ஆரம்பித்தனர். அவர்களின் பரிதாப நிலை கண்ட சுவாமிகள்  வருந்தினார். உடனடியாக ஸ்ரீமடத்தில் உணவு தயாரித்து அன்னதானம் செய்ய  உத்தரவிட்டார். தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு சேவை நடந்தது.   

அதன்பின் சாதுர்மாஸ்ய விரதம் முடிந்து வல்லம் என்ற ஊருக்கு விஜயம்  செய்தார் சுவாமிகள். அப்பகுதியில் எச்.எம்.ஹீட் என்ற ஆங்கிலேயர் கலெக்டராகப்  பணிபுரிந்தார். அவர் திருவையாற்றில் நடந்த அன்னதானம் பற்றிக் கேள்விப்பட்டு  சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். மனிதாபிமானத் துடன் நடத்திய தொண்டினைப்  பாராட்டி, அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார்.  நீண்ட நேரம் உரையாடி  மகிழ்ந்தார். சமுதாய உணர்வுடன் செயல்படும் இந்த புனிதத் துறவியை  சந்தித்ததை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar