Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லபை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம் மாமல்லபுரத்தில் செவ்வாடை பக்தர்கள் மாமல்லபுரத்தில் செவ்வாடை பக்தர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஷ்டமி சப்பரத்தில் ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
அஷ்டமி சப்பரத்தில் ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி உலா

பதிவு செய்த நாள்

19 டிச
2019
11:12

மானாமதுரை,  சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட இக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி அஷ்டமி திதியில் சிவபெருமான் உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் உற்சவம் நடைபெறும். அப்போது ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் சப்பரத்தேர்களில் எழுந்தருளி ஜீவராசிகளுக்கு படியளக்கும் வகையில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வருவார்கள். இந்த விழாவுக்காக கீழமேல்குடி கிராமத்தார் இந்தக் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு பயன்படுத்தும் சப்பரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி கோயிலுக்கு புதிதாக அஷ்டமி சப்பரத்தேர் உருவாக்க பக்தர்களால் முடிவு செய்யப்பட்டு தற்போது ரூ 10 லட்சம் செலவில் 4 டன் எடையில் புதிதாக அஷ்டமி சப்பரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற மார்கழி அஷ்டமி உற்சவத்தில்  புதிதாக செய்யப்பட்ட சப்பரத்தேரில் சோமநாதர் சுவாமி, மற்றொரு சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளி பா க ப த் அக்ரஹாரம், மெயின் ரோடு, நான்கு ரத வீதிகளில் பவனி வந்த போது ஏராளமான பக்தர்கள் ஜீவராசிகளுக்கு உணவு அளிக்கும் வகையில் சப்பரங்களுக்கு முன்னும், பின்னும் அரிசி, நவதானியங்களை தூவிய படி சென்றனர். சுவாமி கள் வீதிவுலா வரும் போது ஏராளமான வீடுகள் முன்பு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டை ர். சப்பரத்திற்கு முன்பாக செந்தில் சிவனடியார் தலைமையில் கைலாயவாத்யம் இசைக்கப்பட்டது, ஏராளமான பக்தர்கள் சப்பரங்களை இழுத்து சென்றனர். சப்பரங்கள் கோயிலை வந்தடைந்தவுடன் சிறப்பு பூஜைகள் , தீபாராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணன், சிவாச்சாரியார்கள் சக்கரை, குமார், ராஜேஸ், கோபி உள்பட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar