Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிப் பெரியவர் ஆராதித்த ... எப்பாடு பட்டேனும் பிற்பாடு கொடாதவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கணநேரமும் பிரியாத சக்கரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
01:04

மகாவிஷ்ணு கையில் ஏந்தியுள்ள சக்ராயுதமே சக்கரத்தாழ்வாராகப் போற்றப்படுகிறது. இதனை சுதர்சனம் என்று கூறுவர். இது அளவில்லாத தெய்வீக சக்தி கொண்டது. திருமாலை விட்டுக் கணநேரமும் பிரியாமல் பெருமாளுடைய திருக்கரத்தில் பொருந்தி நிற்கும் பெருமை கொண்டது. ஒவ்வொரு அவதாரத்தின்போதும் சக்கரத்துடன் பெருமாள் எழுந்தருள்கிறார். சக்கரத்தாழ்வாரே ராமாவதாரத்தின் போது, அவரின் நான்காவது சகோதரர் சத்ருக்கனராகப் பிறந்ததாக ராமாயணம் கூறுகிறது.  கூகு என்ற கந்தர்வன் ஒரு முனிவரின் சாபத்தால் முதலையாக மாறினான். அவன் கஜேந்திரன் என்னும் யானையின் காலைக் கவ்வியபோது, யானை பக்தியுடன் ஆதிமூலமே என்று கதறி திருமாலை அழைத்தது. பெருமாள் சக்கரத்தை எறிந்து யானையைக் காத்தார். சக்கரத்தாழ்வாரைப் பூஜிப்பவர்கள் எதிரிகளை வெல்லும் ஆற்றல் பெறுவர். உடல்நிலை சீராகி ஆரோக்கியம் பெறுவர். கோயில்களிலும், வீடுகளிலும் சக்கரத்தாழ்வாரை சுதர்சன ஹோமம் நடத்தி வழிபடுவர். திருப்பதி, ஸ்ரீரங்கம், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அழகர்கோவில் ஆகிய திவ்ய தேசங்களில் இருக்கும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் விசேஷமானவை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar