சிவபெருமான் வைரவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ள திருப்புத்தூரிலுள்ள சபையை சப்த தாண்டவ சபைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். திருப்புத்தூர் புராணம் இந்தச் சபையை கவுரி தாண்டவ சபை எனச் சிறப்பிக்கிறது. அதேபோல், வழுவூர் வீரட்டகாசர் கோயில் பெரிய சபையில் கஜசம்ஹாரராக அருள்கிறார், ஈசன்!