உளூந்தூர்ப்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: முதல்வர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2020 12:02
திருப்பதி: திருப்பதி சென்ற முதல்வர் இ.பி.எஸ்., குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி, உளூந்தூர்ப்பேட்டை அருகே ஏழுமலையான் கோயில் கட்டப்படும். ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ஐந்தரை ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.