பிரதோஷ எண்ணிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து சிவனைத் தரிசிக்க பலன் கிடைக்கும். 3 – மும்மூர்த்தியை தரிசித்த பலன் 5 – நோய் தீரும், உடல்நிலை சீராகும் 7 – திருமணத்தடை அகலும் 11 – உடல், மனம் பலம் பெறும் 13 – தடை அகலும், விருப்பம் நிறைவேறும் 21 – குழந்தைப் பேறு கிடைக்கும் 33 – சிவாலய கும்பாபிேஷகம் செய்த பலன் 77 – ருத்ர யாகம் நடத்திய பலன் 108 – தேவேந்திர பூஜை செய்த பலன் 121 – பிறப்பற்ற நிலை ஏற்படும் 1008 – அஸ்வமேத யாக செய்த பலன்