Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை ... நிவேதனத்தை சுவாமி சாப்பிடுவாரா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாணப் பத்திரிக்கைகளில் என் பெயர் போடாதீர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2012
03:05

வரதட்சணை வாங்கி திருமணம் நடத்துகிறீர்களா? காஞ்சி மகாபெரியவர் குமுறுவதைக் கேளுங்க! திருமணங்களில் வரதட்சணைப் பழக்கமும், டாம்பீகமாக நடத்துகிற பழக்கமும் தொலைய வேண்டும். ஏழை உறவினர் குடும்ப திருமணங்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யவேண்டும். பெண்கள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறார்கள். அவர்களின் பண்பு கெடுவதற்கு இடம் தரக்கூடாது. குலப்பெண்களின் சித்தம் கெட்டுவிட்டால், தர்மம் போய்விடும். தர்மம் அழிந்தால் தேசமே போய்விடும், என்று அர்ஜுனன் பகவானிடம் அழுதான். உரியகாலத்தில் பெண்குழந்தைகளுக்கு கல்யாணம் செய்துவைத்து ஸ்திரீ தர்மமும், சமூகதர்மமும் கெடாமல் இருக்க உதவ வேண்டும். இதற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிற வரதட்சணை வழக்கத்தை நாம் கைவிட்டே ஆக வேண்டும். இப்போது, ஏராளமானோர் கல்யாண பத்திரிக்கைகளில் ஆசார்ய சுவாமிகள் அனுகிரஹத்தோடு நிச்சயப்பட்டிருப்பதாக போடுகிறீர்கள். இனிமேல், வரதட்சணை வாங்குகிறவர்களும், கொடுக்கிறவர்களும் அப்படிப்பட்ட கல்யாணப் பத்திரிகைகளில் என் அனுகிரஹத்தோடு நிச்சயித்ததாகப் போடவேண்டாம்.  பெரியவரின் விருப்பத்தில் எதை நிறைவேற்றப் போகிறீர்கள்? -குமுறுகிறார் பெரியவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar