Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகப்பன்பட்டி மாரியம்மன் கோவிலில் ... ராமேஸ்வரம் தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வெப்பம் குறைய சிறப்பு வழிபாடு ராமேஸ்வரம் தாஸபக்த ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்.
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்.

பதிவு செய்த நாள்

02 மே
2026
06:05

காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். தற்போது அனைத்து பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பெறும் ஆவதிப்பட்டு வரும் நிலையில் இன்று திருநள்ளார். சனீஸ்வரபகாவன் கோவிலில் சனிக்கிழமையில் என்பதால் பக்கர்கள் கூட்டம் அதிகாலையிலிருந்து அதிகமாக காணப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் கோடை விடுமுறையை ஒட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அவர்கள் தாகம் தணிக்கும் வகையில் குளிர்நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. 


வரிசையில் வரும் பக்தர்கள் சற்றுஇளைப்பாறி செல்லும் பொருட்டு தற்காலிக நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி தேவையான இடங்களில் வெப்பத்தை தாங்கும் வண்ணம் பிரகாரம் வலம்வரும் பாதையில் தரை விரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அன்னதானம்,மும் ஆலய உள்புரங்களில் கூடுதல் மின்விசிறி மற்றும் குளிர்சாதன வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தாய்மார்கள் வசதிக்காக பிரத்யேகமாக பாலூட்டும் தனி அறைகள் தேவஸ்தான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகள் அவரது உதவியாளருடன் சுவாமி தரிசனம் செய்வதற்கும் வரிசையில் வரும் பக்தர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் எந்தவித சிரமமின்றி சனீஸ்வரபகவான் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar